தேங்கிய கழிவுநீர்

Update: 2022-09-05 10:54 GMT

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே ஆத்தங்குடி பகுதியில் உள்ள  கால்வாயில் கழிவுநீர தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகி சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. மேலும் நோய் பரவும் முன்னர் தேங்கிய கழிவுநீரை அகற்றி கால்வாயை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்