டவுன்பஸ் நிலையத்தில் சுகாதார கேடு

Update: 2022-08-21 15:43 GMT

தர்மபுரி டவுன் பஸ் நிலையத்தில் இருந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு பஸ்கள் அதிக அளவில் இயக்கப்படுகின்றன. தினமும் ஆயிரக்கணக்கானோர் இங்கு வந்து செல்கிறார்கள். பஸ்கள் நிற்கும் இடத்தில் அதிக அளவில் குப்பைகள் ஆங்காங்கே சிதறி கிடக்கின்றன. கழிவுநீரும் சில இட ங்களில் தேங்கி நிற்கிறது. இதனால் சுகாதார கேடு ஏற்படுகிறது. டவுன் பஸ் நிலையத்தில் சேரும் குப்பைகளை அவ்வப்போது அகற்றவும், கழிவுநீர் தேங்காமல் இருக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்