கொசுக்கடி அதிகரிப்பு

Update: 2022-08-21 14:32 GMT
கூடலூர் நகரில் கொசுக்கடி அதிகரித்து வருகிறது. இதனால் காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் அதிகரித்துள்ளது. எனவே கழிவுநீர் கால்வாய்களை முறையாக தூர்வார வேண்டும். மேலும் கொசுக்கள் உற்பத்தியை தடுக்கும் வகையில் மருந்து அடிக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

யோகராஜ், கூடலூர்.

மேலும் செய்திகள்