தேங்கி நிற்கும் கழிவுநீர்

Update: 2022-08-20 14:11 GMT
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம் இலப்பை குடிக்காடு பேரூராட்சி கிழக்கு தெற்கு தெரு பிஸ்மில்லா நகர் 2-வது தெருவில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்தநிலையில் இங்கு வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் வடிகால் வசதி சரியாக இல்லாததால் தேங்கி நிற்கிறது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாக நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் செய்திகள்