தேங்கி நிற்கும் கழிவு நீர்

Update: 2022-08-19 10:50 GMT

பழைய கோட்டை ஊராட்சி சாமிநாதபுரத்தில் கடந்த 3மாதங்களுக்கு முன்பு கழிவு நீர் செல்ல சாக்கடை வாய்க்கால் அமைக்கப்பட்டது. ஆனால் சாக்கடை வாய்க்கால் கட்டும் பணி முழுவதும் முடிக்காமல் குடியிருப்புக்கு அருகே பணியை நிறுத்திவிட்டனர். இதனால் கழிவுநீர் தேங்கி நோய் தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. இது குறித்து ஊராட்சியில் கூறியும் நடவடிக்கை இல்லை. எனவே சுகாதார சீர்கேடு ஏற்படும் முன்பு கழிவு நீர் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்