சாலையில் வழிந்தோடும் கழிவுநீர்

Update: 2022-08-18 13:33 GMT

கூடலூர் ஹெல்த்கேம்ப் போலீஸ் குடியிருப்பு பகுதியில் இருந்து அரசு மேல்நிலைப்பள்ளி செல்லும் சாலையில் தொடர் மழையால் வாய்க்கால்கள் மண் நிறைந்து காணப்படுகிறது. இதனால் கழிவுநீர் சில சமயங்களில் சாலைகளில் வழிந்தோடுகிறது. இதன் காரணமாக பள்ளி மாணவ-மாணவிகள், பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாக நேரிடுகிறது. எனவே கழிவுநீர் சாலையில் செல்லாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்