தேங்கி நிற்கும் கழிவுநீர்

Update: 2022-08-16 14:13 GMT

 விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே தளவாய்புரம் ஊராட்சி மன்ற அலுவலகம் எதிரே உள்ள சாலையில் கழிவுநீர் முறையாக வெளியேறி செல்ல வழியின்றி தேங்கி சுகாதார சீர்கேட்டினை ஏற்படுத்தி வருகின்றது. இதனால் அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே அந்தப்பகுதியில் வாருகால் வசதி செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்