ஆறுபோல் ஓடும் கழிவுநீர்

Update: 2022-08-12 13:29 GMT


ஈரோடு வெட்டுக்காட்டு வலசில் பாதாள சாக்கடையில் இருந்து தண்ணீர் வெளியேறி ரோட்டில் ஆறுபோல் செல்கிறது. மேலும் அருகே உள்ள காலி இடத்தில் குளம் போல் தேங்கி கிடக்கிறது. இதனால் அங்கு துர்நாற்றம் வீசுகிறது. கொசு தொல்லையும் அதிக அளவில் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாக்கடை உடைப்பை சரிசெய்வார்களா?


மேலும் செய்திகள்