சாலையில் செல்லும் கழிவுநீர்

Update: 2022-08-11 14:26 GMT
கரூர் மாவட்டம், சின்னஆண்டாங்கோவிலில் சாலையோரம் அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் வாய்க்காலில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் சாலையில் செல்வதினால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மேலும் இப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதினால் நோய் பரவும் அபாயம் உள்ளது.எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்