தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பம்மல் அண்ணாநகர் 3-வது பிரதான சாலையில் கழிவு நீர் நிரம்பி சாலையில் ஆறாக ஓடுகிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதோடு நோய் தொற்று ஏற்படுவதற்கும் வழி வகுக்கிறது..எனவே சாலையில் தேங்கி இருக்கும் கழிவு நீரை அகற்ற மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்..