மூடப்படாத கழிவுநீர் வாய்க்கால்கள்

Update: 2022-08-07 13:22 GMT
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் நகர பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் வாய்க்கால்கள் அனைத்தும் ஸ்லாப் கொண்டு மூடப்படாமல் உள்ளதால் அவற்றில் இருந்து துர்நாற்றம் வருவதுடன், அதிக அளவில் கொசுக்கள் உற்பத்தியாகி இப்பகுதி மக்களை இரவு நேரத்தில் கடித்து தொல்லை கொடுத்து வருகிறது. இதனால் இப்பகுதி மக்கள் இரவு நேரத்தில் தூக்கம் இன்றி தவித்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்