மூடி இல்லாத பாதாள சாக்கடை

Update: 2022-08-05 14:22 GMT

கரூர் வடக்கு நரசிம்மபுரத்தில் உள்ள சாலையின் நடுவே அமைக்கப்பட்டுள்ள பாதாள சாக்கடை மூடி இல்லாமல் நீண்ட நாட்களாக உள்ளது. இதனால் இந்த வழியாக நடந்து செல்வோரும், வாகனங்களில் செல்வோரும் இரவு நேரத்தில் இந்த பள்ளத்தில் விழும் நிலை உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்