சாலையில் தேங்கிய கழிவுநீர்

Update: 2022-08-02 16:08 GMT

முதலியார்பேட்டை தொகுதி உழந்தைகீரப்பாளையம் அய்யனார் கோவில் வீதியில் சாலையில் கழிவுநீர் தேங்கி நின்று துர்நாற்றம் வீசுகிறது. அந்த வழியாக செல்வோர் மூக்கை மூடிக்கொண்டு செல்லும் அவலம் உள்ளது. கழிவுநீரை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படுமா?

மேலும் செய்திகள்