தேங்கி நிற்கும் கழிவு நீர்

Update: 2022-08-02 10:52 GMT

தாராபுரம் நகராட்சி 2-வது வார்டு இருதயபுரம் பகுதியில் கழிவு நீர் அதிகம் தேங்கி உள்ளது. இதனால் கொசு தொல்லை அதிகரித்து நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே தேங்கி நிற்கும் கழிவு நீரை அகற்ற நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்