சாலையில் தேங்கும் கழிவுநீர்

Update: 2022-05-20 17:19 GMT
திருவள்ளுர் மாவட்டம் பூந்தமல்லி டாங்கு தெருவில் உள்ள சாலையில் கழிவு நீர் தேங்கி நிற்கிறது. இதனால் இந்த சாலையில் செல்லும் பொதுமக்களுக்கு பல்வேறு இடையூறுகள் ஏற்படுகிறது. வாகனங்கள் வேகமாக செல்லும்போது பொதுமக்கள் மீது சேற்றை வாரி இறைப்பது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது. எனவே அதிகாரிகள் துரிதமாக செயல்பட்டு இந்த பரச்சினையை சரி செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்