கழிவுநீர் கால்வாயை தூர்வார வேண்டும்

Update: 2022-07-28 12:03 GMT
திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் மதுராபுதுக்பேட்டை சக்திநகர் பகுதியில் கழிவுநீர் சாலையில் வழிந்தோடுகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அங்குள்ள கழிவுநீர் கால்வாயை தூர்வார நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன்.
-சி.சிவக்குமார், புதுப்பேட்டை.8940131013

மேலும் செய்திகள்