சாக்கடையை தூர்வார கோரிக்கை

Update: 2022-07-27 11:57 GMT

கரூர் மாவட்டம், குளித்தலை நகராட்சி 24-வார்டு பகுதிகளிலும் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள சாக்கடையில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதுடன் கொசுக்கள் உற்பத்தியாகி பொதுமக்களை கடித்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாக்கடையை தூர்வாரி கொசுக்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் செய்திகள்