சாலையில் வழிந்தோடும் கழிவுநீர்

Update: 2022-07-26 17:25 GMT

புதுச்சேரி ரங்கப்பிள்ளை வீதியில் உள்ள கழிவுநீர் வாய்க்காலில் ஏற்பட்டுள்ள அடைப்பு காரணமாக கேப்டன் மரியூஸ் ஜேவியர் வீதியில் திறந்தவெளியில் கழிவுநீர் திறந்துவிடப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் சுகாதாரக்கேடு ஏற்படுவதுடன், டெங்கு மற்றும் காலரா போன்ற தொற்றுநோய் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. இதனை அதிகாரிகள் சரிசெய்யவேண்டும்.

மேலும் செய்திகள்