வாறுகால் தூர்வாரப்படுமா?

Update: 2023-09-13 12:34 GMT

கடையநல்லூர் யூனியன் சொக்கம்பட்டி பஞ்சாயத்து 4-வது வார்டு நேரு தெருவில் வாறுகாலில் குப்பைகள் தேங்கி அடைப்புகளை ஏற்படுத்துகிறது. இதனால் வாறுகாலில் கழிவுநீர் தேங்கி சுகாதாரக்கேட்டை ஏற்படுத்துகிறது. எனவே வாறுகாலை தூர்வாரி குப்பைகளை அகற்றி, கழிவுநீர் முறையாக வழிந்தோடச் செய்வதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்வார்களா?.


மேலும் செய்திகள்