தேங்கும் கழிவுநீர்

Update: 2023-09-13 10:57 GMT

பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட நெல்லியாளம் நகராட்சிக்கு சொந்தமான வணிக வளாகம் அருகே உயர் கோபுர மின்விளக்கு உள்ளது. இதனருகில் வணிக வளாகத்தில் பயன்படுத்தப்படும் குடிநீர் தொட்டி இருக்கிறது. இதன் அருகில் கழிவுநீர் தேங்கி வருகிறது. அதில் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்று நோய் பரவும் அபாயம் நிலவுகிறது. எனவே அந்த பகுதியில் கழிவுநீர் தேங்குவதை தடுக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்