சாலையில் தேங்கும் கழிவுநீர்

Update: 2023-09-06 17:44 GMT

கம்பம் ஆங்கூர்பாளையம் சாலையில் கழிவுநீர் கால்வாய் வசதி இல்லை. இதனால் கழிவுநீர் சாலையோரம் தேங்கி நிற்கிறது. இதனால் சுகாதாரக்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் முகம் சுழித்தபடியே செல்லும் நிலை உள்ளது. எனவே கழிவுநீர் கால்வாய் வசதியை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்