கடும் துர்நாற்றம்

Update: 2023-09-06 10:40 GMT

கூடலூர் பழைய கோர்ட்டு சாலையில், கழிப்பிட தொட்டியில் இருந்து கழிவுநீர் வெளியேறி வழிந்து ஓடுகிறது. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளதோடு கடும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் அந்த வழியாக நடந்து செல்லும் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு தொற்று நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டு உள்ளது. எனவே கழிவுநீர் வெளியேறுவதை தடுக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்