வாருகால் வசதி வேண்டும்

Update: 2023-09-03 14:22 GMT

அருப்புக்கோட்டைக்கு உட்பட்ட கிராமப்புற பகுதிகளில் சில இடங்களில் வாருகால் வசதி இல்லை. இதனால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சாலையில் தேங்குகிறது. இவ்வாறு தேங்கி நிற்கும் கழிவுநீரில் இருந்து கொசுக்கள் உற்பத்தியாகி தொற்றுநோய் பரவும் சூழல் நிலவுகிறது. எனவே கழிவுநீர் செல்ல வாருகால் அமைத்து தர வேண்டும்.

மேலும் செய்திகள்