புகாருக்கு உடனடி தீர்வு

Update: 2023-09-03 11:48 GMT

தென்காசி மாவட்டம் திருவேங்கடம் பேரூராட்சி 3-வது வார்டு செல்லப்பட்டி பகுதியில் வாறுகால் அமைக்கப்படாததால், தெருக்களில் கழிவுநீர் தேங்குவதாக முத்துராஜ் என்பவர் அனுப்பிய பதிவு ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் வெளியானது. இதையடுத்து அங்கு வாறுகால் அமைக்கப்பட்டது. கோரிக்கை நிறைவேற உறுதுணையாக இருந்த ‘தினத்தந்தி’க்கும், நடவடிக்கை மேற்கொண்ட அதிகாரிகளுக்கும் அவர் நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்