கழிவுநீரில் நடக்கும் மாணவர்கள்

Update: 2023-08-30 12:32 GMT

கழிவுநீரில் நடக்கும் மாணவர்கள்

திருப்பூர் மாநகராட்சி 1-வது மண்டலம் 15 வேலம்பாளையம் அவினாசி சாலை அனுப்பர்பாளையம் புதூரில் இருந்து 15 வேலம்பாளையம் செல்லும் வரை மழைக்காலங்களில் பள்ளிக்குச் செல்லும் மாணவ-மாணவிகள் சாலையில் மழைநீருடன் செல்லும் சாக்கடைநீரை மிதித்துக் கொண்டே நடக்க வேண்டிய அவல நிலையாக உள்ளது. இருபுறமும் கழிவுநீர் ரோட்டில் தான் போகிறது. இதனை தடுக்க மாநகராட்சி நிர்வாகம் கழிவுநீர் வாய்க்காலை தூர்வார வேண்டும்.

கருணாகரன்,15 வேலம்பாளையம்.

9894194632

மேலும் செய்திகள்