நோய் பரவும் அபாயம்

Update: 2023-08-23 10:36 GMT

கோவை பேரூர் மெயின்ரோடு தெலுங்குபாளையம் பிரிவு கலைஞர் நகரில் சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் கழிவுநீர் வெளியேறி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி உள்ளது. மேலும் கடும் துர்நாற்றம் வீசுவதோடு தொற்று நோய் பரவும் அபாயம் நிலவுகிறது. எனவே சாக்கடை கால்வாயில் ஏற்பட்டு உள்ள அடைப்பை சரி செய்ய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்