தூர்வாரப்படாத சாக்கடை கால்வாய்

Update: 2023-08-20 17:11 GMT

உத்தமபாளையம் கோட்டைமேடு தெருவில் உள்ள சாக்கடை கால்வாய் தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால் கழிவுநீர் வெளியேறாமல் கால்வாயிலேயே தேங்குவதால் கொசுத்தொல்லை அதிகமாக இருக்கிறது. இதன் காரணமாக பொதுமக்களுக்கு நோய்த்தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே சாக்கடை கால்வாயை விரைவாக தூர்வார வேண்டும்.

மேலும் செய்திகள்