தேங்கி நிற்கும் கழிவுநீர்

Update: 2023-08-16 18:02 GMT

கோபிசெட்டிபாளையத்தில் உள்ள தனியார் சர்க்கரை ஆலை அலுவலகம் முன்பு வடிகாலில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கழிவுநீர் செல்ல வழியின்றி தேங்கி கிடக்கிறது. இதன் காரணமாக கொசுக்கள் உற்பத்தியாகி வருகிறது. சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் ஏற்பட வாய்ப்புள்ளது. உடனே வடிகாலில் ஏற்பட்டுள்ள அடைப்பை நீக்கி கழிவுநீர் தங்கு தடையின்றி செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்