சாலையில் தேங்கும் கழிவுநீர்

Update: 2023-08-13 17:44 GMT
செங்கோட்டை தாலுகா கற்குடி ஊராட்சி இந்திரா காலனியில் வாறுகாலில் கழிவுநீர் நிரம்பி சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் சுகாதாரக்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது. மேலும் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. எனவே வாறுகாலை தூர்வாரி, கழிவுநீர் முறையாக வழிந்தோடச் செய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.

மேலும் செய்திகள்