சாலையில் தேங்கும் கழிவுநீர்

Update: 2023-08-13 15:10 GMT

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை நகராட்சி எம்.டி.ஆர். நகர், வசந்தம் நகர், ஜோதிபுரம் வழியாக செல்லும் சாலையில் உள்ள கழிவு நீர் கால்வாய்கள் தூர்வாரப்படாததால் கழிவுநீர் சாலையில் தேங்கி நிற்கிறது. இதனால் அவ்வழியே நடந்து செல்லும் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் மிகவும் அவதிக்குள்ளாகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்