சாக்கடை கால்வாய் அமைக்கப்படுமா?

Update: 2023-08-09 10:35 GMT

கோவை எஸ்.எஸ்.குளம் ஒன்றியத்துக்கு உட்பட்ட வெள்ளாணைப்பட்டி பகுதியில் சாக்கடை கால்வாய் வசதி இல்லை. இதனால் அந்த வழியாக தென்னம்பாளையத்தில் இருந்து காளப்பட்டி வரை செல்லும் சாலையில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. அங்கு நடந்து செல்பவர்கள் மீது வாகனங்களில் செல்பவர்கள் கழிவுநீரை வாரி இறைத்து செல்லும் நிலை உள்ளது. இதன் காரணமாக அந்த வழியாக செல்பவர்கள் மிகவும் அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே அந்த பகுதியில் சாக்கடை கால்வாய் வசதி ஏற்படுத்த அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்