பொதுமக்கள் அச்சம்

Update: 2023-08-06 13:26 GMT

பந்தலூர் அருகே உள்ள எருமாடு பகுதியில் கழிவுநீர் கால்வாய் உள்ளது. இந்த கால்வாயின் மேல் பகுதியில் மூடிகள் அமைக்கப்பட்டு இருந்தது. அவை தற்போது உடைந்து காணப்படுகின்றன. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் கால் தவறி கால்வாய்க்குள் தவறி விழும் அபாயம் நிலவுகிறது. இதன் காரணமாக அந்த வழியாக செல்லவே அச்சப்படும் நிலை உள்ளது. எனவே கழிவுநீர் கால்வாய்க்கு புதிய மேல் மூடி அமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்