வாருகால் வசதி வேண்டும்

Update: 2023-07-30 14:11 GMT

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா சித்தாலம்புத்தூர் வடக்கு தெருவில் முறையான வாருகால் வசதி இல்லாததால் தெருவில் கழிவுநீர் தேங்கி உள்ளது. இதனால் இந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே இந்த பகுதியில் வாருகால் வசதி ஏற்படுத்தி தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்