தேங்கி நிற்கும் கழிவுநீர்

Update: 2023-07-30 11:48 GMT

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், லப்பைக்குடி காடு பேரூராட்சி எல்லைக்குட்பட்ட 6-வது வார்டில் பெண்கள் மேல்நிலைப் பள்ளி அருகே வெள்ளாற்றில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த பகுதியில் கடும் துர்நாற்றம் வீசி சுகாதார சீர் கேடு ஏற்பட்டு வருகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.

மேலும் செய்திகள்