சாலையில் வெளியேறும் கழிவுநீர்

Update: 2023-07-23 15:58 GMT

மதுரை  மீனாட்சி அம்மன் கோவில் அருகில் மேலப்பட்டமார் தெருவில்  பாதாள சாக்கடை கழிவுநீர் நிரம்பி சாலையில் வெளியேறி வருகிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது.. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் கழிவுநீர் வெளியேறுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்