சாயக்கழிவுநீர் வெளியேற்றம்

Update: 2023-07-19 12:21 GMT

ஈரோடு கொங்கம்பாளையத்தில் உள்ள சாயப்பட்டறைகளில் இருந்து அனுமதியின்றி கழிவுநீர் வெளியேற்றப்படுகிறது. இது அந்த பகுதியில் உள்ள பள்ளங்களில் தேங்கி வருகிறது. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். கண் எரிச்சல், வாந்தி, மயக்கம் போன்ற உடல் உபாதைகளுக்கு ஆளாகின்றனர். எனவே அனுமதியின்றி சாயக்கழிவுநீர் வெளியேறுவதை தடுக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்