மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள கோவில்பட்டி கிராமத்தில் கழிவுநீர் கால்வாய் சரிவர தூர்வராப்படாமல் பல நாட்களாக உள்ளது. இதனால் இந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே கால்வாயை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.