சாக்கடை கழிவுகளால் தொற்று நோய் அபாயம்

Update: 2023-07-05 17:20 GMT
கடமலைக்குண்டு கிராமத்தில் முனியாண்டி நாயக்கர் தெருவில் சிமெண்ட் ரோடு மற்றும் சாக்கடை வடிகால் கட்டப்படவில்லை. இதனால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் தெருக்களில் தேங்குகிறது. கழிவு நீரில் இருந்து கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாவதால் பொதுமக்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது. ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து சாக்கடை வடிகால் மற்றும் சிமெண்ட் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்