சுகாதார சீர்கேடு

Update: 2023-06-11 16:45 GMT

மதுரை மாநகர் கோசாகுளம் பெரியார் நகர் 1-வது தெருவில் முறையான வாருகால் செய்யப்படாததால் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் கொசுக்கள் உருவாகி டெங்கு உள்ளிட்ட நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்