தேங்கி நிற்கும் கழிவுநீர்

Update: 2023-06-07 12:01 GMT
கரூர் மாவட்டம், உப்பிடமங்கலம் சந்தைக்கு கிழக்கே கழிவு நீர் ஓடை செல்கிறது. இந்த ஓடையில் பிளாஸ்டிக் பொருட்கள், குப்பைகள் தேங்கி கிடக்கிறது. இதனால் கழிவுநீர் செல்ல வழியில்லாமல் தேங்கி நிற்கிறது. மேலும் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்