சாக்கடை கால்வாய் தூர்வாரப்படுமா ?

Update: 2023-06-04 17:22 GMT

சேலம் மாநகராட்சி 31-வது வார்டில் உள்ள கோட்டை அழகிரி நாதர் பெருமாள் கோவில் எதிரே உள்ள கழிவுநீர் கால்வாயில் குப்பைகள் சேர்ந்து அடைப்பு ஏற்பட்டுள்ளதால் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயமும் ஏற்படுகிறது. எனவே இந்த சாக்கடை கால்வாயை தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-அலாவுதீன், சேலம்.

மேலும் செய்திகள்