பஸ்நிலைய வளாகத்தில் ஓடும் கழிவுநீர்

Update: 2023-06-04 11:50 GMT

பஸ்நிலைய வளாகத்தில் ஓடும் கழிவுநீர்

திருப்பூர் கலைஞர் மத்திய பஸ் நிலையத்தில் மினி பஸ் நிறுத்தம் பகுதியில் கழிவுநீர் ஓடுகிறது. இந்த கழிவுநீர் பஸ் நிலைய வளாகத்தில் உள்ள வணிக நிறுவனங்கள் மற்றும் உணவு கடைகளில் இருந்து வெளிவருகிறது. இந்த கழிவுநீரால் சுகாதார சீர்கேடு ஏற்படும் வாய்ப்பு உள்ளது. எனவே சமபந்தப்பட்ட அதிகாரிகள் தகுந்த நடிவடிக்கை எடுக்க வேண்டும்.

செந்தில்குமார்,திருப்பூர்.

9876738603

மேலும் செய்திகள்