சுகாதார சீர்கேடு

Update: 2022-07-22 18:41 GMT

விக்கிரவாண்டி பெருமாள் கோவில் தெருவில் உள்ள கழிவுநீர் கால்வாயில் குப்பைகள் அடைத்து தேங்கி நிற்கிறது. இதனால் சுகாதார சீா்கேடு ஏற்பட்டு அப்பகுதி மக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே கழிவுநீர் கால்வாயில் உள்ள குப்பைகளை அள்ளி கழிவுநீர் செல்வதற்கு வழிவகை செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்