கடும் துர்நாற்றம்

Update: 2023-05-31 09:55 GMT

கோவை தடாகம் ரோடு வாழைக்காய் மண்டி பின்புறம் சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் அங்கு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது. மேலும் கடும் துர்நாற்றம் வீசுகிறது. இது தவிர தொற்று நோய் பரவும் அபாயம் நிலவுகிறது. எனவே சாக்கடை கால்வாய் அடைப்பை சரி செய்து, கழிவுநீர் தேங்குவதை தடுக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்