தெருவில் தேங்கும் கழிவுநீர்

Update: 2022-07-22 17:48 GMT

வத்தலக்குண்டு அருகே வெங்கிடாஸ்திரிகோட்டை கிராமத்தில் கழிவுநீர் வெளியேற முறையாக கால்வாய் வசதி இல்லாததால், தெருவில் தேங்கி நிற்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதோடு, கொசுக்கள் தொல்லை அதிகரித்து விட்டது. கழிவுநீர் சீராக வௌியேறும் வகையில் ஊருக்கு வெளியே வரை சாக்கடை கால்வாய் வசதி செய்து தரவேண்டும்.


மேலும் செய்திகள்