சாக்கடை தூர்வார வேண்டும்

Update: 2023-05-17 09:42 GMT

திருப்பூர் மாநகராட்சி 45-வது வார்டு பெரிய கடைவீதி மமூசா ராவுத்தர் சந்தில் சாக்கடை வசதி சரிவர இல்லாததால் அடைப்பு ஏற்பட்டு துர்நாற்றம் வீசுகிறது. இதனால் சுற்றுப் புற சுகாதாரம் மிகவும் மோசமாக உள்ளது. எனவே விரைந்து நடவடிக்கை எடுத்து புதிய சாக்கடை கட்டித் தர வேண்டும்


மேலும் செய்திகள்