ஆபத்தான கழிவுநீர் தொட்டி

Update: 2023-05-14 17:57 GMT

சேலம் மாவட்டம் கந்தம்பட்டி ரெயில்வே சுரங்கப்பாதை நடைபாதையில் கழிவுநீர் தொட்டி உள்ளது. இந்த தொட்டி மூடப்படாமல் ஆபத்தான நிலையில் திறந்து கிடக்கிறது. இதனால் இந்த வழியே செல்லும் பொதுமக்கள் தவறி இந்த குழியில் விழும் அபாயம் உள்ளது. எனவே இந்த கழிவுநீர் தொட்டியை மூட அதிகாரிள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சாகுல், சேலம்.

மேலும் செய்திகள்