வாய்க்காலில் கழிவுநீர்

Update: 2023-05-14 17:08 GMT

ஈரோடு கோணவாய்க்கால் பகுதியில் உள்ள காலிங்கராயன் வாய்க்காலில் கழிவுநீர் கலந்து வருகிறது. இதனால் வாய்க்கால் மாசடைந்து வருகிறது. இதன் காரணமாக வாய்க்காலில் இருந்து பாசன வசதி பெறும் அந்த பகுதி விவசாய நிலங்களும் பாதிப்படைய வாய்ப்பு உள்ளது. உடனே கோணவாய்க்கால் பகுதியில் உள்ள காலிங்கராயன் வாய்க்காலில் கழிவுநீர் கலப்பதை தடுக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்