புகார் பெட்டிக்கு நன்றி

Update: 2023-05-14 12:21 GMT

பெரம்பலூர் மாவட்டம், புதுவேட்டகுடி கிராமத்தில் முறையான கழிவுநீர் வாய்க்கால் வசதி இன்றி இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர் என தினத்தந்தி புகார் பெட்டி பக்கத்தில் செய்து வெளியிடப்பட்டது. இதனை அறிந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து சாலையோரம் கழிவுநீர் வாய்க்கால் அமைத்தனர். இதற்கு செய்தி வெளியிட்ட தினத்தந்தி புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் இப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர். 

மேலும் செய்திகள்