சேதமடைந்த கழிவுநீர் கால்வாய்

Update: 2023-05-10 14:43 GMT

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பஸ் நிலையத்தில் இருந்து நந்தனப்பட்டி தெற்கு தெரு வரை கழிவுநீர் கால்வாய் சேதமடைந்து உள்ளது. இதனால் கழிவுநீர் ஆங்காங்கே சாலையில் தேங்கி நிற்கிறது. எனவே சேதமடைந்த கழிவுநீர் கால்வாயினை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்